சங்க காலச் சேரர் நாணயம் (கருவூர் பணம்) மங்கல வாழத்து பணம்
இந்தக் கண்காணிக்குப் பதிலாக:
825-894 CE வரை ஆண்ட சேரமான் பெருமாள், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு கொங்கதேசத்தை தானமாகக் கொடுத்ததால் அவருக்கும் கிரீடம் சூட்டப்பட்டு பட்டாபிஷேகம் ஆனது. அவரும் சேரமானுடன் கயிலை சென்றதால், காசிப கோத்திரத்தாரான கிராமிய ஆதிசைவரான பிரமாதிராயரை அரசராகவும், கஞ்சமலை தவராஜ பண்டிதரை அவரது குருவாகவும் நியமித்துச் சென்றார். அன்று முதல் பட்டக்காரர்கள், தங்களது நாட்டுக்குருத்துவத்துக்கு ஆறிலொரு கடமை கொடுக்க சஞ்சாரம் நடத்தத் துணையாக இருந்தனர். கொங்கதேசத்தில் 18 குடிகள், 68 ஜாதிகள் எனப் பண்டமாற்றுமுறையில் ஆதி கம்யூன் முறையில் சங்க காலம்தொட்டு நடந்துவந்த ஆட்சிமுறை, களப்பிரர், சோழப்பேரரசு, பாண்டியப்பேரரசு, விஜயநகரப்பேரரசு, மைசூர் வல்லாதிக்கம், ஆங்கிலேய ஃபிரீமேசன் வல்லாதிக்கத்தையும் தாண்டி திருமூலரது "ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்" என்ற முறையில் தொடர்ந்து வந்தது, இண்டியா சாக்கிய பௌத்த நாசகார சர்க்கார் 1947இல் வரும்வரை.
1. முறைகேடாக மைசூரில் ஆட்சியைப் பிடித்த ராத்ஸசைல்டின் பிரெஞ்சு பாரிஸ் ஓரியன்டல் பிரீமேசன் லாட்ஜ் ஜெகோபின் கிளப் நடத்திய கிழக்கிந்தியக் கும்பினி அடிமை டீபு சுல்தான் என்ற இன்றைய பாகிஸ்தான்கார பஞ்சாபி ஜாட், 1792இல் ஒருங்கிணைந்த பழைய சேலம் ஜில்லாவை கீழ்க்கரை அரைய நாட்டுப் பட்டக்காரரான பரமத்தி வேலூர் அப்பாச்சிக்கவுண்டர் அனுமதியாமல் ராத்ஸசைல்டின் பிரிடிஷ் பிரீமேசன் கும்பினியிடம் தாரை வார்த்தான். ஜில்லாவை ஸ்வாதீனம் எடுக்க வந்த இண்டியன் ராணுவத்தின் மதறாஸ் ரெஜிமெண்டை எதிர்த்துப் போரானது 1804 வரை நடந்தது. பல பகுதிகள் வீழத்தாலும், சித்தேரி - கல்வராயன் மலையாளக்கவுண்டர்கள் 1976 வரை தனியரசாக நடத்தி வந்தனர். எனவே இண்டியாவின் மதறாஸ் ரெஜிமெண்ட் என்ற காலனியாதிக்க சக்தியின் ஆதிக்கத்தால் மட்டுமே சேலம் ஜில்லா இண்டியா சர்க்காரின் கீழ் அடிமையாக உள்ளது.
2. முறைகேடாக மைசூரில் ஆட்சியைப் பிடித்த ராத்ஸசைல்டின் பிரெஞ்சு பாரிஸ் ஓரியன்டல் பிரீமேசன் லாட்ஜ் ஜெகோபின் கிளப் நடத்திய கிழக்கிந்தியக் கும்பினி அடிமை டீபு சுல்தான் என்ற இன்றைய பாகிஸ்தான் பஞ்சாபி ஜாட்,1792இல் ஒருங்கிணைந்த பழைய திண்டுக்கல் ஜில்லாவை அப்போது தலைமையாக இருந்த விருபாட்சி கோப்பள நாய்க்கர் ஒப்புதல் இல்லாமல் தாரை வார்த்தான். ஜில்லாவை ஸ்வாதீனம் எடுக்க வந்த இண்டியன் ராணுவத்தின் மதறாஸ் ரெஜிமெண்டை எதிர்த்துப் போரானது 1804 வரை நடந்தது. 1796இல் தீரன் சின்னமலை இந்தப்போரினை விருபாட்சியில் துவங்கி 1804 வரை நடத்தினான்.
3. முறைகேடாக மைசூரில் ஆட்சியைப் பிடித்த ராத்ஸசைல்டின் பிரெஞ்சு பாரிஸ் ஓரியன்டல் பிரீமேசன் லாட்ஜ் ஜெகோபின் கிளப் நடத்திய கிழக்கிந்தியக் கும்பினி அடிமை டீபு சுல்தான் என்ற இன்றைய பாகிஸ்தான் பஞ்சாபி ஜாட்டின் மர்ம மரணத்திற்குப்பின்,1799இல் ஒருங்கிணைந்த பழைய கோயமுத்தூர் ஜில்லாவை அப்போது தலைமையாக இருந்த பழையகோட்டை தீர்த்தகிரி சர்க்கரை உத்தமகாமிண்ட மன்றாடியார் (எ) தீரன் சின்னமலை (எ) தம்பாக்கவுண்டன்ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக எடுக்க முயன்றான். ஜில்லாவை ஸ்வாதீனம் எடுக்க வந்த இண்டியன் ராணுவத்தின் மதறாஸ் ரெஜிமெண்டை எதிர்த்துப் போரானது 1804 வரை நடந்தது. 1796இல் தீரன் சின்னமலை இந்தப்போரினை விருபாட்சியில் துவங்கி 1804 வரை நடத்தினான்.
எனவே மேற்கண்டோரின் வாரிசுதாரர்களான மேற்கண்ட பண்டைய சேர தேசத்தின் ஜில்லாவினர் இண்டியாவின் மதறாஸ் ரெஜிமெண்டின் பலவந்தத்தால்தான் இண்டியாவில் சேர்க்கப்பட்டனரே ஒழிய தன்னிச்சையாக அல்லர்.
ஜம்புத்வீபம் (நாவலந்தீவு எனும் ஆசியா), பாரத வர்ஷம் (Indomalayan realm), பரத கண்டம் (South Asia) என்ற நிலப்பரப்புகளில் 56 இயற்கையான தனியரசு தன்னாட்சி தேசங்கள் உண்டு. 56 தேசங்களில் எமது முன்னோர் தேசம், சேர தேசம். வெள்ளையன் உருவாக்கிய இந்த இண்டியா சர்க்கார் அல்ல. கீழ்கண்ட புத்தகத்தில் கருப்பணன் IRS அவர்கள் எனது பெயரைப் பக்கங்கள் 25 - 26இல் குறிப்பிட்டிருப்பினும், அவரைப்போல் இண்டியாவின் 1956 மொழிவாரி தமிழ்நாட்டினை ஒட்டி மாநிலம் அடைவது எந்த பிரச்சினையையும் தீர்க்காது என நான் அனுபவரீதியில் கண்ட உண்மை. இண்டியாவினால் ஆதாயம் பெற்ற ஒரு நிர்வாக அதிகாரி என்ற விதத்தில் நிர்வாக ரீதியாக மட்டுமே பார்த்து எழுதிய புத்தகம் அது. கொங்கு மாநிலம் மற்றொரு மோரிய, முகலாய, பிரிடிஷ் போன்ற டெல்லி ஏகாதிபத்திய அடிமைத்தனமாகத்தான் இருக்கும். சாக்கிய யூத கண்காணிகளான டெல்லி சர்க்கார், துக்ளக் குருமூர்த்தி உள்ளிட்ட சென்னை பிரீமேசன்களிடமிருந்து காட்டிக்கொடுக்கும் கண்காணித்துவத்தை, கோவை பிரீமேசன்களான தீரன் சீன்னமலையைக் காட்டிக்கொடுத்த போலி வாணராயனது பொள்ளாச்சி லிங்காயத் தலைமைக்கு மாற்றிவிடும். அவ்வளவே. பிரீமேசன் இண்டியாவின் மற்றொரு காலனியாகவே கொங்கதேசம் நீடிக்கும்.
இந்தக் கண்காணிக்குப் பதிலாக:
இந்தக் கண்காணி:
மேற்படி இண்டியா எமது தேசத்தின் ஆதி கௌல வாம சாக்த, சித்தர்களது சைவ சித்தாந்த மதத்தலங்களை/அமைப்புகளை, "ஹிண்டு" என்ற தாந்தோன்றியான புதுப்பெயரில் நாத்திக புறச்சமயங்களான சாக்கிய பௌத்தம், சமணத்தோடு பலவந்தமாக இணைத்து கொள்ளையடித்து அழித்து வருவதற்க்கும் யாம் கட்டுப்பட்டவர்கள் அல்லர். யாம் 825-894 வரை கௌல வாம சாக்தர், பின்னர் பெரும்பான்மையினர் திருமூல சித்தரது சைவ சித்தாந்தர். யாம் ஹிண்டு அல்லர்.
pdf download link:


.jpeg)

.png)

























































































































No comments:
Post a Comment